Sunday 19 May 2013

பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!


சித்தர்கள் இராச்சியம் 
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அனுபவித்திருக்கக் கூடும். பேன்கள் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக கொள்ளும் இந்த பேன்கள், மிக வேகமாய் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. இவற்றை அழிக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் கூட முழுவதுமாய் அழிப்பது கொஞ்சம் சிரமமான ஒன்று.

இத்தகைய பேன் தொல்லையை எளிதில் முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முறையை புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்திய சாரம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/10/blog-post_28.html

.
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அ...See More

No comments:

Post a Comment