சித்தர்கள் இராச்சியம்


போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர். இத்தகைய வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன.

இத்தகைய வாழ்வாதார சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மையானது பாம்புகள், பூச்சிகள், வண்டுகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம். சித்தர்களின் மருத்துவத்திலும் கூட இந்த விஷக்கடிக்கான மருத்துவம்..

மேலும் அறிய... 

http://www.siththarkal.com/2013/02/2.html

.
போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர்...See More
சதுரகிரி - மலைப் பயணம்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.

காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.

இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...

http://www.siththarkal.com/2011/01/blog-post_04.html

.
சதுரகிரி - மலைப் பயணம்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையி...See More

No comments:

Post a Comment