Wednesday 22 May 2013



மனிதன் வானில் பறந்த கதை!

இன்றைக்கு வானில் பறப்பது என்பது மிக எளிமையான ஒரு மேட்டர். ஆனால். அதை செய்துமுடிக்க பலகாலம் ஆனது என்பதும், அதற்காக போன உயிர்களும் ஏராளம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்படி ஓர் அற்புதத்தை சாதித்து காட்டிய ரைட் சகோதரர்கள், அதற்கான காப்புரிமை பெற்ற தினம் இன்று (மே 22).

முதலில் வில்பர், அடுத்து ஆர்வில் நான்கு வருடங்கள் கழித்து பிறந்தார். அப்பா ஏழை பாதிரியார். பள்ளிப் படிப்பை முடிக்க போதிய வசதி இல்லை; ஒரு நாள் ஒரு பறக்கும் பொம்மை பரிசாக கிடைத்தது. பறவைகள் பறப்பதை கண்கள் விரியப் பார்த்து அப்படிப் பறக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள். பட்டங்கள் செய்து விட்டுக்கொண்டிருந்த இவர்கள், எப்படியாவதும் வானைத் தொட வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அவர்களது கனவு நிறைவேறிய அற்புதக் கதை http://bit.ly/16OFYhN
மனிதன் வானில் பறந்த கதை!

இன்றைக்கு வானில் பறப்பது என்பது மிக எளிமையான ஒரு மேட்டர். ஆனால். அதை செய்துமுடிக்க பலகாலம் ஆனது என்பதும், அதற்காக போன உயிர்களும் ஏராளம...See More

No comments:

Post a Comment