Saturday 15 December 2012


அகஇ - சென்னை மாவட்டத்தில் நடைபெறவிருந்த SABL மற்றும் SMC பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து உத்தரவு.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க..

பணி நியமன ஆணை பெற சென்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

பல்வேறு தடைகளை தாண்டி சென்ற செவ்வாய்கிழமை அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டது. கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலையில் முதல்வர் விழாவில் தற்காலிக நியமன ஆணை பெற்று சனி அல்லது ஞாயிறு கலந்தாய்வு நடத்தப்பட்டு 17.12.2012 அன்று பிற ஆசிரியர்களுடன் பணியில்

பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 திங்கட்கிழமை அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பணி நியமன உத்தரவு வழங்கிய பின் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு, குளறுபடிகளை சரிசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

எப்போதும் இல்லாத வகையில், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், அரசு வட்டாரத்தில் இருந்து, தொடர் நெருக்கடி வந்ததால், முழு திருப்தியில்லாமல், அரைகுறை மனதுடன், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைத்து படிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

No comments:

Post a Comment