தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்
நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.
வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.
...Continue Reading
No comments:
Post a Comment