Tuesday 4 December 2012


கனமழை காரணமாக இன்று (04.12.2012) சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான SABL பயிற்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment