Sunday 2 June 2013


எங்கும் நிறைந்தவன்.....எனக்குள்ளும்!

பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.

பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.
...See More
எங்கும் நிறைந்தவன்.....எனக்குள்ளும்!

பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.

பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.

மேலும் அறிய... 

http://www.siththarkal.com/2010/05/blog-post_834.html

.

No comments:

Post a Comment