Sunday 2 June 2013

கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கடந்த ஆண்டை விட கூடுதல் மழை பொழிவு?
சென்னை: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, நேற்று துவங்கியது. "கடந்த ஆண்டை விட, கூடுதல் மழை பொழிவு கிடைக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை துவங்கியதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழையால், பெரும்பாலான ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...

No comments:

Post a Comment