Sunday 2 June 2013


 தமிழ்.களம் Thamil.Kalam's photo.
உலகிலேய மிகப்பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலைக் கட்டிய மன்னன். உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவருடைய புகழை இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியைப் பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!

இந்த பெரியவரை பாராட்டித்தான் ஆகணும்! தமிழக அரசு இதை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்தால் பரவாயில்லை!

இதை கொஞ்சம் பகிர்ந்து(share) விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நண்பர்களே!
உலகிலேய மிகப்பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடம...See More

எங்கும் நிறைந்தவன்.....எனக்குள்ளும்!

பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.

பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.
...See More
எங்கும் நிறைந்தவன்.....எனக்குள்ளும்!

பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.

பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.

மேலும் அறிய... 

http://www.siththarkal.com/2010/05/blog-post_834.html

.

ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள்!!!

மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுது அல்லது செயலாக்கத்தின் பொழுது உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.
இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது.

தமிழகத்தின் எழுத்தறிவு 80.1%.... கன்னியாகுமரிக்கு முதலிடம்

தமிழகத்தில், எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை, 80.1 சதவீதமாக உள்ளது. எழுத்தறிவு பெற்ற பெண்கள், 73 சதவீதம் பேராக உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரில், கன்னியாகுமரி மாவட்டம், 91.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை 90.2 சதவீதத்துடன், இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படுகின்றன. 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், பள்ளிகள் இல்லாத இடங்களில், புதிதாக, 54 துவக்கப் பள்ளிகள் துவக்கவும் அரசு முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.

இலவச ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத் தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: கல்வித்துறை எச்சரிக்கை

25 சதவீத இலவச இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத்தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.

சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு தொடங்குகிறது

சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு தொடங்குகிறது. 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கே.ரகுமான்கான், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொடக்கக் கல்வி இயக்குநர் வி. ராமேஸ்வர முருகனுக்கு பாராட்டுக்கள் !

இந்த ஆண்டு தொடக்கக் கல்வி துறையில் ஆசிரியர் பதவி உயர்வு, மாறுதல் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.பள்ளிகளின் காலிப் பணியிடங்களும் வெளியிடப்பட்டன. புகார்களின் மீது உடன் நடவடிக்கை எடுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் வி. ராமேஸ்வர முருகனுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

குருபெயர்ச்சி பொதுப்பலன்கள்...

சித்தர்களின் சோதிட இயல் என்பது வாக்கிய கணித பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதனூடே விளக்கப் பட்ட குரு பகவானின் அம்சங்களை பற்றியும் இதுவரையில் பார்த்தோம்.

இந்த இடத்தில் குரு பகவானின் உருவம் எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு பாடலை பகிர விரும்புகிறேன். இந்த பாடல் பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” என்னும் நூலில் காணக் கிடைக்கிறது...
...See More
குருபெயர்ச்சி பொதுப்பலன்கள்...

சித்தர்களின் சோதிட இயல் என்பது வாக்கிய கணித பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதனூடே விளக்கப் பட்ட குரு பகவானின் அம்சங்களை பற்றியும் இதுவரையில் பார்த்தோம்.

இந்த இடத்தில் குரு பகவானின் உருவம் எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு பாடலை பகிர விரும்புகிறேன். இந்த பாடல் பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” என்னும் நூலில் காணக் கிடைக்கிறது...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2013/05/guru..html

.
சித்தர்கள் இராச்சியம் 
உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில்..

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/04/blog-post_19.html

.
உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்...See More

Yogasundaram Yoga shared Useful info's photo.
*** Know what you are Eating ***:

SHARE this to all

Monday 27 May 2013



Special Newsமழை ஏமாத்திடுச்சே... இந்த வருஷமும் தண்ணிக்கு "அல்லோல' படணுமே...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், நாம் கூறுவது வழக்கம். வராத மழைக்கு கவலைப்படுவதில் உண்மை இருக்கிறது. அதே நேரத்தில், மழை கொட்டும் போது, அதை சேமிக்காமல், வீணடிக்கும் நம் செயலை, என்னவென்று சொல்வது."கடவுள், இயற்கை, அரசு, அதிகாரிகள்,' என, ஒருவர் விடாமல் ...


15hrs : 47mins ago
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) உள்ள மெட்ரோ ரயில் பிரிவுக்கு இந்தாண்டு மீண்டும் நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான ... Comments (2)



மணி செய்தி
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper
புதுடில்லி: கிரிக்கெட் பெட்டிங்கில் சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper
புதுடில்லி: ""கடந்த, 1990ம் ஆண்டு, முதல் முறையாக, "மேட்ச் பிக்சிங்' சூதாட்ட விவகாரம் எழுந்தது. அதன்பிறகு, 23 ஆண்டுகளாக, இது பற்றி தொடர்ந்துபேசிவருகிறோமே தவிர, எந்த ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

கோல்கட்டா:""பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது தொடர்பாக, மூன்று நபர் அடங்கிய கமிஷன் விசாரணை நடத்தும்,'' என, ...
மேலும் படிக்க...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

சென்னை:ஐ.பி.எல்., சென்னை அணியின் கவுரவ உறுப்பினரான, குருநாத் மெய்யப்பன் வீட்டில், மும்பை போலீசார் நேற்று அதிரடிசோதனை நடத்தினர். குருநாத் பயன்படுத்திய குறிப்புகள் ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

திட்ட பெயரை அடிக்கடி மாற்றியதால் சிக்கல் வருவாய் துறையில் ரூ.2.12 கோடி வீண் செலவுவேளாண் தொழிலாளர் சமூக பாதுகாப்புத் திட்ட பெயரை, அடிக்கடி மாற்றியதாலும், படிவங்களை ...
மேலும் படிக்க...


News
திருப்பதி:திருமலை ஏழுமலையானின் பிரசாதமான லட்டு தரத்தைமேலும்மேம்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஏழுமலையானின் முக்கிய ...

புடமிடுதல் - ஓர் அறிமுகம்...


புடமிடுதல் - ஓர் அறிமுகம்...!

இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.

புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.
...See More
புடமிடுதல் - ஓர் அறிமுகம்...!

இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.

புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2010/04/blog-post_25.html

.

அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்

பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு

ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய் வில் தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல் பெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சட்டப்படி உரிமையை பெற ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை

2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.