Saturday 8 March 2014
ஆசிய கோப்பை யாருக்கு? இறுதி போட்டியில் இன்று இலங்கை - பாக். மோதல்
மிர்பூர் : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி இன்று மோதுகிறது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ரவுண்ட் ராபின்’ லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்றின் முடிவில், இலங்கை அணி 17 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடம் பிடித்தது....
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82532
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது... http://www.maalaimalar.com/2014/03/07122021/3-Volume-PMK-DMDK-Gave-away.html
08-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறையில் பெண்கள் சாதனை புரிந்து வந்தாலும், குடும்ப சுமைக்காக செங்கற்களை சுமக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=2908#DKN
உலகின் சிறந்த 100 பல்கலை பட்டியலில் இந்தியா இல்லை
வாஷிங்டன்: ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு தரவரிசை செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள்
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82476
திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானை சர்வ அலங்காரத்துடன் கொடி மண்டபத்தில் கொடி மரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு கொடி மரத்துக்கு பால், பன்னீர், திருமஞ்சன பொடி அபிஷேகங்கள் நடைபெற்றது. 8.11 மணிக்கு மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் தீப தூப ஆராதனை நடந்தது.
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4549&cat=3
தாய் இறந்த இடத்தில் சுற்றிய செண்பகராமன் யானை மின்சாரம் பாய்ந்து பலி
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள யானைகள் வறட்சி காலங்களில் உணவு, தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக அடிவார பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுக்கு முன்பு செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை இறந்தது. உடனே யானை கூட்டம் அங்கு முகாமிட்டு பிளிறி கொண்டிருந்தன. வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியடித்தனர். ஆனால், குட்டி யானை அப்பகுதியிலே நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்தது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு இரண்டரை நாளுக்கு முன்னதாக கவுன்ட் டவுன் பணி தொடங்கும்.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்...http://www.maalaimalar.com/2014/03/08123814/Kallakurichi-Jayalalitha-15-da.html
வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்: வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘நைட் பிராங்’ என்ற தனியார் நிறுவனம் சொத்து மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82400
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82400
tnpsc 4th group rank position
Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
|
தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல், டி.ஆர்.பி அவசர கடிதம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது.
நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்
விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங் தான் பிடிச்சுக்கும்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான ஒரு புதிய சலுகை!
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?
வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதைப் பொறுத்தே, ஒருவரால் தனது வெளிநாட்டு கல்வி செலவை சமாளிக்க முடியுமா? என்பதை திட்டமிட முடியும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் வெளிநாடு சென்றால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாணவருக்கு எந்தளவு செலவாகும் என்பதைப் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.
TRB - PG சார்ந்த வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252
பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஓட்டுச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்: பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே!
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைப் படியலில் இடம் பெற்றுள்ளது. வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், மேலும் விசாரணை பட்டியலில் கடைசியில் இடம் பெற்றுள்ளதாலும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை எதிர்த்து தொடரப்பட்ட
நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி, 10% அகவிலைப்படி வழங்குவதிலும் தாமதம்
தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.
Friday 7 March 2014
என்.டி.எஸ்.இ., தேர்வு "ரிசல்ட்' வெளியீடு
தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, கடந்த நவம்பரில், தேசிய திறனாய்வு தேர்வை, தேர்வுத் துறை நடத்தியது.
பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு மத்திய அரசு ஒப்புதல்
நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்த கடந்த ஜனவரி 13–ந் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ. அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு
சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING வழக்குகள்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள்(07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]GROUPING MATTERS
வேலைநிறுத்தத்தில் 60 ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு: சம்பளம், 'கட், துறை ரீதியான நடவடிக்கை
ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.
குரூப்-4: 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப்-4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தேர்வு முறைகேடு குறைந்தது: கல்வித்துறை அதிகாரிகள் வியப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில் வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித்துறை அதிகாரிகளிடையே, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Monday 24 February 2014
பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை
பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்
நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது.
சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற போட்டி! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!
மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும், அதற்கு பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? சென்னை மேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.
ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு
தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை
Subscribe to:
Posts (Atom)