Friday 7 March 2014

தேர்வு முறைகேடு குறைந்தது: கல்வித்துறை அதிகாரிகள் வியப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில் வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித்துறை அதிகாரிகளிடையே, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment