Saturday 8 March 2014

திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    


திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானை சர்வ அலங்காரத்துடன் கொடி மண்டபத்தில் கொடி மரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு கொடி மரத்துக்கு பால், பன்னீர், திருமஞ்சன பொடி அபிஷேகங்கள் நடைபெற்றது. 8.11 மணிக்கு மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் தீப தூப ஆராதனை நடந்தது.

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4549&cat=3

No comments:

Post a Comment