Saturday 8 March 2014

பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

No comments:

Post a Comment