Tuesday 21 May 2013


பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு

சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது.

தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்

கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

"பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார்.

மருத்துவ படிப்புக்கு 28,300 பேர் விண்ணப்பம்: ஜூன் 6ல் தரவரிசை பட்டியல்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம் தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.

இது புதுக் கதை!


இது புதுக் தை!

முயலும் ஆமையும் மீண்டும் தங்களுக்குள் போட்டிவைத்துக்கொள்ள நினைத்து, ஒரு வெளவாலை நடுவராக நியமித்தன. மொட்டை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி யோசித்த வெளவால் அருகில் இருந்த நதியை சுட்டிக்காட்டி ''இந்த நதியை நீந்திச் சென்று, மலை மேல் உள்ள கொடியைத் தொட வேண்டும்'' என்றது.

முந்திக்கொண்ட முயல், தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து நதியில் குதித்தது. நீரில் தத்தளித்தது. உடனே ஆமை, 'நம் எதிரி எனினும் விலங்காபிமானத்துடன் (அதாங்க மனிதர்களுக்கு மனிதாபிமானம், விலங்குகளுக்கு விலங்காபிமானம்) செயல்படுவோம்’ என நினைத்து முயலைக் காப்பாற்றியது. பிறகு, இரண்டும் மலை மேல் போட்டி போட்டுக்கொண்டு ஏறத் தொடங்கின. அப்போது, தடுமாறிய ஆமைக்கு முயல் உதவியது. இரண்டும் சேர்ந்தே வெற்றிக்கொடியைப் பிடித்தன.
...See More
இது புதுக் கதை!

முயலும் ஆமையும் மீண்டும் தங்களுக்குள் போட்டிவைத்துக்கொள்ள நினைத்து, ஒரு வெளவாலை நடுவராக நியமித்தன. மொட்டை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி யோசித்த வெளவால் அருகில் இருந்த நதியை சுட்டிக்காட்டி ''இந்த நதியை நீந்திச் சென்று, மலை மேல் உள்ள கொடியைத் தொட வேண்டும்'' என்றது.

முந்திக்கொண்ட முயல், தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து நதியில் குதித்தது. நீரில் தத்தளித்தது. உடனே ஆமை, 'நம் எதிரி எனினும் விலங்காபிமானத்துடன் (அதாங்க மனிதர்களுக்கு மனிதாபிமானம், விலங்குகளுக்கு விலங்காபிமானம்) செயல்படுவோம்’ என நினைத்து முயலைக் காப்பாற்றியது. பிறகு, இரண்டும் மலை மேல் போட்டி போட்டுக்கொண்டு ஏறத் தொடங்கின. அப்போது, தடுமாறிய ஆமைக்கு முயல் உதவியது. இரண்டும் சேர்ந்தே வெற்றிக்கொடியைப் பிடித்தன. 

''சபாஷ் மனுஷங்களும் இப்படி இருந்துட்டா நாட்டில் பிரச்னையே இல்லை'' என்றது வெளவால். (நடுவர் என்றால் தத்துவம் சொல்லணுமே!)

- சி.சதானந்த்

சித்தர்கள் இராச்சியம்


சித்தர்கள் இராச்சியம்
நீரழிவை போக்கும் குடிநீர்!

நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரழிவு என்கிறோம். பலரும் இதை ஒரு நோய் என்று குறிப்பிடுகின்றனர். நவீன மருத்துவமோ இதனை உடலில் ஏற்படும் ஒரு நிரந்தர குறைபாடு என்கிறது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு,மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

தேரையர் தனது “தேரையர் குடிநீர்” நூலில் இந்த நீரழிவிற்கு ஒரு தீர்வினை அருளியிருக்கிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/10/blog-post_25.html

.
நீரழிவை போக்கும் குடிநீர்!

நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்...See More

Sunday 19 May 2013

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


சென்னைஎம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். மருத்துவ படிப்பில் சேர 32,050 பேர் விண்ணப்பம் வாங்கி உள்ளனர். ரேங்க் பட்டியல் அடுத்த மாதம் (ஜூன்...

Something informative.
This information is useful.......
Have U ever heard about LPG cylinder's expiry date....!!
Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.
Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.
The alphabets stand for quarters -
1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).
The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.
Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents...
The second example with D13 allows the cylinder
to be in use Up to Dec 2013.
Kindly Share this Info with everyone .
Share If You Care !!!
Something informative.
This information is useful.......
Have U ever heard about LPG cylinder's expiry date....!!
Do you know that there is an expiry date (phys...See More


Cinema Newsஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! 
செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள "கோச்சடையான்" படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் ......
மேலும் படிக்க...

ipl கார்ட்டுன்

Dinamalar cartoon


14hrs : 40mins ago
பிளஸ் 2 முடித்த, ஏழு லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில், புதிதாக சேர்க்க, கல்லூரிகளிலேயே விண்ணப்பம் வழங்குமாறு, தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ... Comments
General Newsஅழிந்து வரும் "காங்கேயம்' இன காளைகள் ; விவசாயிகளுக்கு யூ.டி.ஆர்.சி., யோசனை
ஈரோடு: உழைப்புக்கு பெயர் போன காங்கேயம் இன காளைகளை, போற்றி பாதுகாக்க, விவசாயிகளுக்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், (யூ.டி.ஆர்.சி.,) பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது. காங்கேயம் என்றாலே, "காங்கேயம்' இனக்காளைகள்தான் கண் முன் வரும். கொங்கு மண்ணில், முற்காலத்தில் இவ்வின ...மேலும் படிக்க
Pesum Padam


புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ., 
2hrs : 32mins ago
Top news
சென்னை: புக்கிகளை பி.சி.சி.ஐ., அமைப்பால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய பி.சி.சி.ஐ., தலைவர் ஸ்ரீனிவாசன், ஸ்பாட் பிக்சிங் குறித்து ...
Comments (9)



16hrs : 40mins ago
பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் ...
Comments (4)

அரசு நிர்வாகம்!



அரசு நிர்வாகம்!

நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன. 1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.
...See More
அரசு நிர்வாகம்!

நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.  1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.

- செ.தீபக்ராஜா,
தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, 
தேவகோட்டை

உன்மை


Agree??
tamilkey

கவிதை


True Lines
True Lines

உணவு - சுவையும் அதன் குணமும்!


சித்தர்கள் இராச்சியம் 
உணவு - சுவையும் அதன் குணமும்!

உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அது உடலில்..........

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/03/blog-post_05.html

.
உணவு - சுவையும் அதன் குணமும்!

உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்...See More

useful info....share it



useful info....share it
useful info....share it

பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!


சித்தர்கள் இராச்சியம் 
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அனுபவித்திருக்கக் கூடும். பேன்கள் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக கொள்ளும் இந்த பேன்கள், மிக வேகமாய் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. இவற்றை அழிக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் கூட முழுவதுமாய் அழிப்பது கொஞ்சம் சிரமமான ஒன்று.

இத்தகைய பேன் தொல்லையை எளிதில் முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முறையை புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்திய சாரம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/10/blog-post_28.html

.
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அ...See More

SHARE THIS USEFUL INFORMATION.............

6 Air Purifying house plants

1. Bamboo Palm: It removes formaldahyde and is also said to act as a natural humidifie...See More

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 21ல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர, பொதுக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பல்கலையில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான படிப்புகளில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புத்தகம் விலை உயர்வு

கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தகவல்


சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
...See More
சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை