Monday 17 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு 2013ல் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு விரைந்து பணிநியமன ஆணை வழங்க TRBயிடம் முறையிட முடிவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்று ( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment