Tuesday 30 April 2013


சித்தர்கள் இராச்சியம் shared a photo.
நெல்லிமுள்ளி கற்பம்

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று.  கருநெல்லி, அருநெல்லி என இரு வகை நெல்லிக்காய் உண்டு. இவை வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இவற்றை காய வைத்து வற்றலாக பயன் படுத்துவர். இதனையே "நெல்லிமுள்ளி" என்பர். 

எளிய வகை கற்பங்களின் வரிசையில் இன்று நெல்லிமுள்ளி கற்பம் பற்றிய போகரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த தகவல்கள் போகர்  "போகர் 7000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. 

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/11/nellimulli.html

.
நெல்லிமுள்ளி கற்பம்

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று. கருநெல்லி, அருநெ...See More

No comments:

Post a Comment