Monday 10 March 2014
மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Sunday 9 March 2014
தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் கோவில்
ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் நாள் 'சிதம்பரம் நடராஜர் கோவி'லில் காலையில் நமது தேசிய கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன் பூஜை நடக்கும். பின் அந்தக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித்தட்டில் வைத்து வெளியே எடுத்து வருவார் தீட்சிதர். பிறகு அந்தக் கொடியை சிதம்பரம் நடராஜர் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி நாட்டிற்கு மரியாதை செய்வார்கள்....
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4564&Cat=3
20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு
20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு...http://www.maalaimalar.com/2014/03/09095328/20-over-cricket-rankings-India.html
09-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
09-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
மதுரை அருகே சக்குடி முப்புலிசாமி மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அடக்க வந்த மாடுபிடி வீரர்கள் மீது பாய்கிறது காளை. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 67 பேர் காயமடைந்தனர்....
http://origin-www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2912&page=3#DKN
மதுரை அருகே சக்குடி முப்புலிசாமி மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அடக்க வந்த மாடுபிடி வீரர்கள் மீது பாய்கிறது காளை. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 67 பேர் காயமடைந்தனர்....
http://origin-www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2912&page=3#DKN
பள்ளி ஆய்வகத்தில் அணு உற்பத்தியை உருவாக்கி 13 வயது சிறுவன் சாதனை
பள்ளி ஆய்வகத்தில் அணு உற்பத்தியை உருவாக்கி 13 வயது சிறுவன் சாதனை...http://www.maalaimalar.com/2014/03/09103546/13-year-student-builds-nuclear.html
கம்போடியா நாட்டில் நம் தமிழின் தொன்மை"
"கம்போடியா நாட்டில் நம் தமிழின் தொன்மை"
கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்....See More
கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்....See More
தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
இலவச சீருடைக்கு நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்பு நிறுத்தம்
தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இலவச சீருடை திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக, "பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
பெயர் சேர்க்க விண்ணப்பித்தால் 2 வாரத்தில் பூத் சிலிப்: பிரவீன் குமார் தகவல்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர் அனைவருக்கும் 2 வாரத்தில் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்: 66 மையங்களில் நடக்கிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் 5,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க உத்தரவு
மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு
"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலை - நம் கனவு நனவாகுமா?
நம்மால் ஒரு உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க சுமார் ரூ.20 ஆயிரம் கோடியைத் திரட்ட முடிந்தால், உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தை இந்தியாவில் உருவாக்குவதைப் பற்றி திட்டமிட முடியும் மற்றும் அதன் வெற்றியையும் உறுதிசெய்ய முடியும்.
Saturday 8 March 2014
ஆசிய கோப்பை யாருக்கு? இறுதி போட்டியில் இன்று இலங்கை - பாக். மோதல்
மிர்பூர் : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி இன்று மோதுகிறது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ரவுண்ட் ராபின்’ லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்த சுற்றின் முடிவில், இலங்கை அணி 17 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடம் பிடித்தது....
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82532
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது
தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதியை பா.ம.க. விட்டுக் கொடுத்தது... http://www.maalaimalar.com/2014/03/07122021/3-Volume-PMK-DMDK-Gave-away.html
08-03-2014 இன்றைய சிறப்பு படங்கள்
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறையில் பெண்கள் சாதனை புரிந்து வந்தாலும், குடும்ப சுமைக்காக செங்கற்களை சுமக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=2908#DKN
உலகின் சிறந்த 100 பல்கலை பட்டியலில் இந்தியா இல்லை
வாஷிங்டன்: ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு தரவரிசை செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள்
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82476
திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானை சர்வ அலங்காரத்துடன் கொடி மண்டபத்தில் கொடி மரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு கொடி மரத்துக்கு பால், பன்னீர், திருமஞ்சன பொடி அபிஷேகங்கள் நடைபெற்றது. 8.11 மணிக்கு மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் தீப தூப ஆராதனை நடந்தது.
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4549&cat=3
தாய் இறந்த இடத்தில் சுற்றிய செண்பகராமன் யானை மின்சாரம் பாய்ந்து பலி
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள யானைகள் வறட்சி காலங்களில் உணவு, தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக அடிவார பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுக்கு முன்பு செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை இறந்தது. உடனே யானை கூட்டம் அங்கு முகாமிட்டு பிளிறி கொண்டிருந்தன. வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியடித்தனர். ஆனால், குட்டி யானை அப்பகுதியிலே நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்தது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82475
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
மங்கல்யான் இன்னும் 200 நாளில் செவ்வாய் கிரகத்தை எட்டும்
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=82563
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
பெங்களூர் : இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் 1பி வரும் 31ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு இரண்டரை நாளுக்கு முன்னதாக கவுன்ட் டவுன் பணி தொடங்கும்.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82512
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா 15–ந் தேதி பிரசாரம்...http://www.maalaimalar.com/2014/03/08123814/Kallakurichi-Jayalalitha-15-da.html
வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்: வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘நைட் பிராங்’ என்ற தனியார் நிறுவனம் சொத்து மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82400
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82400
tnpsc 4th group rank position
Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
|
தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல், டி.ஆர்.பி அவசர கடிதம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது.
நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்
விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங் தான் பிடிச்சுக்கும்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான ஒரு புதிய சலுகை!
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?
வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதைப் பொறுத்தே, ஒருவரால் தனது வெளிநாட்டு கல்வி செலவை சமாளிக்க முடியுமா? என்பதை திட்டமிட முடியும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் வெளிநாடு சென்றால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாணவருக்கு எந்தளவு செலவாகும் என்பதைப் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.
TRB - PG சார்ந்த வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252
பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஓட்டுச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்: பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே!
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைப் படியலில் இடம் பெற்றுள்ளது. வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், மேலும் விசாரணை பட்டியலில் கடைசியில் இடம் பெற்றுள்ளதாலும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை எதிர்த்து தொடரப்பட்ட
Subscribe to:
Posts (Atom)