Saturday, 29 June 2013
புதிய அகஇ மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை
Thursday, 6 June 2013
விவசாயம்
சென்னை: பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம் விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள், 1.14 லட்சம் பேர்
பருப்பு விலை அதிகரிப்பு ஏன்?
ஷாக்
13hrs : 41mins ago
தபால் அலுவலகங்களில், மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் வசூலிக்கும் கூடுதல் கட்டண தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூடுதல் ... Comments (7)
‘ நாங்கள் தவறு செய்யவில்லை’- ஷில்பா! தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார் என்கிறது போலீஸ்
2hrs : 35mins ago
மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா இன்று கைது செய்யப்படுவார் என்று ...
10ம் வகுப்பு உடனடித்தேர்வு: மாணவ, மாணவியர் அவதி
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம் முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர்.
Advertisement
16hrs : 7mins ago
தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டைப் பெற, விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சி புது வியூகம் வகுத்து வருகிறது. தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டு, மா.கம்யூ., ஆதரவுடன், வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் ரகசிய பேச்சு ...
Comments (144)
Comments (144)
பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ADW நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது
எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில் முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.சேலம் நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள் குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம் நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்
Tuesday, 4 June 2013
22hrs : 8mins ago
பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ...
Comments (87)
Comments (87)
TIPS FOR TET EXAM ...
TET exam paper II 18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால், அரசு ஆசிரியர் வேலை உறுதி
இதோ படிக்க வேண்டியவை
MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH 3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2. 1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
3. 1 முதல் 10 வரை சமுக அறிவியல் சமச்சீர் புத்தகம்
MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH 3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2. 1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
3. 1 முதல் 10 வரை சமுக அறிவியல் சமச்சீர் புத்தகம்
Expected DA (Dearness Allowance) from July 2013 to central government employees
Since the implementation of 6CPC from 1-1-2006, the consumer price index number for industrial worker is not coming down ever but it is increasing month by month. Similarly
பிளஸ் 2 உடனடித் தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், வரும் 6,7ம்தேதிகளில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுத்துறை
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி?
எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 1,2012 முதல் 31 மார்ச் 2013 வரையிலான அனைத்து வருமானங்களுக்கும், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி
Tamil Nadu Open University – Junior Assistant Posts 2013:
Tamil Nadu Open University invites applications for the recruitment of 14
Junior Assistant Posts. Eligible candidates may send their applications on or
before 28-06-2013. More details like selection process, qualification, how to
12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது
| Subject Code | Subject Name | Candidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY |
| 007 | Chemistry | From 29.05.2013 to 01.06.2013 ONLY @dge.tn.nic.in |
| 009 | Biology | From 01.06.2013 to 04.06.2013 ONLY @dge.tn.nic.in |
| 011 | Botany | From 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in |
| 013 | Zoology | From 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in |
| 005 | Physics | From 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in |
| 041 | Mathematics | From 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in |
Sunday, 2 June 2013
LOANS AND ADVANCES
| G.O.No. 172 Dt : May 29, 2013 |
LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2013 2014 – Order–Issued.
|
கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கடந்த ஆண்டை விட கூடுதல் மழை பொழிவு?
சென்னை: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, நேற்று துவங்கியது. "கடந்த ஆண்டை விட, கூடுதல் மழை பொழிவு கிடைக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை துவங்கியதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழையால், பெரும்பாலான ...மேலும் படிக்க
சென்னை: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, நேற்று துவங்கியது. "கடந்த ஆண்டை விட, கூடுதல் மழை பொழிவு கிடைக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை துவங்கியதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழையால், பெரும்பாலான ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
18hrs : 56mins ago
"தமிழகத்தில், குறுவை சாகுபடிக்காக, 10 நாட்களுக்கு தேவையான, 3 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா திறந்து விட வேண்டும்' என்ற, தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. "கர்நாடக அணைகளில், தண்ணீர் இருப்பு மிக மோசமாக உள்ளதால், தமிழகத்தின் கோரிக்கை குறித்து, வரும், 12ம் தேதி ...
Comments (7)
Comments (7)
பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா
5hrs : 15mins ago
சென்னை: கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்ட ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் இந்திய ...
தமிழ்.களம் Thamil.Kalam's photo.
உலகிலேய மிகப்பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடம...See More
Subscribe to:
Comments (Atom)




