Thursday 23 May 2013


சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.

உதயமாகும் புதிய படிப்புகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.

மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்

மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த கலந்தாய்‌வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவி்த்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Wednesday 22 May 2013


 தமிழ் -கருத்துக்களம்-'s photo.
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்..!

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது.

மற்ற நறுமணம் வீசும் மலர்களைப் போலன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரும் இந்த 'டைட்டன் அரும்' மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.

பூப்பு காலத்தில் 'டைட்டன் அரும்' செடி நாளொன்றுக்கு 10 செ.மீட்டர் வரை வளரும். முழு பூப்பை அடைந்த மலர் 48 மணி நேரத்திற்குள் சுருங்கி இறந்து விடும்.

இந்த மலரின் அழகை ரசிப்பவர்கள் அது வெளிப்படுத்தும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டுதான் பார்க்க வேண்டும். அழுகிப்போன இறைச்சி, சானம், கெட்டுப்போன பாலாடைக் கட்டி ஆகியவற்றின் முக்கூட்டு கலவையாக இந்த மலரின் துர்நாற்றம், எவரையும் முகம் சுளிக்க வைத்து விடும்.

via Kavitha Senthilkumar

<3, @[115109758557124:274:தமிழ் -கருத்துக்களம்-]
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்..!

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது...See More

Rajesh Reddy shared Doc Rashid Malik's photo.
HOW TO SURVIVE A HEART ATTACK WHEN YOU ARE ALONE??

Since many people are alone when they suffer a heart attack, without help,the person whose heart is beating improperly and who begins to feel faint, has only about 10 seconds left before losing consciousness.

However,these victims can help themselves by coughing repeatedly and very vigorously. A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest.

A breath and a cough must be repeated about every two seconds without let-up until help arrives, or until the heart is felt to be beating normally again.

Deep breaths get oxygen into the lungs and coughing movements squeeze the heart and keep the blood circulating. The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital. Tell as many other people as possible about this. It could save their lives!!

A cardiologist says If everyone who sees this post shares it to 10 people, you can bet that we'll save at least one life..

Rather than sharing jokes only please contribute by forwarding this info which can save a person's life..
HOW TO SURVIVE A HEART ATTACK WHEN YOU ARE ALONE??

Since many people are alone when they suffer a heart attack, without help,the person whose heart is beating ...See More

சித்தர்கள் இராச்சியம் 
மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பார்த்தோம். அவை யாவும் அலோபதி மருத்துவ முறை முன் வைக்கும் தெளிவுகள் மற்றும் தீர்வுகள். அலோபதி மருத்துவமுறை என்பது கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நவீனத்துவம் பெற்றது. அலோபதி மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் சித்தர்களின் மருத்துவம் காலத்தால் மிகவும் பழமையானது, ஏன் பல வகையில் சிறப்பானதும் கூட. இனி வரும் நாட்களில் இந்த நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் இங்கே பார்க்க இருக்கிறோம்.

பல்வேறு சித்தர் பெருமக்களின் நூல்களின் வழியே மூல நோய் குறித்த குறிப்புகளை நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. இந்த தகவல்கள் யாவும் குருமுகமாய் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தரப்பட்டவை. அந்த வகையில் இந்த மூலநோய் பற்றிய தெளிவுகள் யாரிடம் இருந்து யாருக்கெல்லாம் கிடைத்தது என்கிற ஆச்சர்யமான வரலாற்றுத் தகவல் ஒன்றினை இங்கே பகிர விரும்புகிறேன்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2013/01/01.html

.
மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்...See More

சித்தர்கள் இராச்சியம் 
சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க....!

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/01/blog-post_27.html

.
சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க....!

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. க...See More


மனிதன் வானில் பறந்த கதை!

இன்றைக்கு வானில் பறப்பது என்பது மிக எளிமையான ஒரு மேட்டர். ஆனால். அதை செய்துமுடிக்க பலகாலம் ஆனது என்பதும், அதற்காக போன உயிர்களும் ஏராளம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்படி ஓர் அற்புதத்தை சாதித்து காட்டிய ரைட் சகோதரர்கள், அதற்கான காப்புரிமை பெற்ற தினம் இன்று (மே 22).

முதலில் வில்பர், அடுத்து ஆர்வில் நான்கு வருடங்கள் கழித்து பிறந்தார். அப்பா ஏழை பாதிரியார். பள்ளிப் படிப்பை முடிக்க போதிய வசதி இல்லை; ஒரு நாள் ஒரு பறக்கும் பொம்மை பரிசாக கிடைத்தது. பறவைகள் பறப்பதை கண்கள் விரியப் பார்த்து அப்படிப் பறக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள். பட்டங்கள் செய்து விட்டுக்கொண்டிருந்த இவர்கள், எப்படியாவதும் வானைத் தொட வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அவர்களது கனவு நிறைவேறிய அற்புதக் கதை http://bit.ly/16OFYhN
மனிதன் வானில் பறந்த கதை!

இன்றைக்கு வானில் பறப்பது என்பது மிக எளிமையான ஒரு மேட்டர். ஆனால். அதை செய்துமுடிக்க பலகாலம் ஆனது என்பதும், அதற்காக போன உயிர்களும் ஏராளம...See More

100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.

TNPSC DEPT 2013க்கான துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு

ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பம் 17.06.2013 முதல் வழங்கப்படும், விண்ணபிக்க கடைசி தேதி : 01.07.2013, முதல் தாள் - 17.08.2013 அன்றும், இரண்டாம் தாள் - 18.08.2013 அன்றும் தேர்வு நடைபெறும்




20 வினாடிகளில் சார்ஜ் ஏற்றும் மொபைல் சார்ஜர்: இந்திய மாணவி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் வாழும், இந்திய வம்சாவளிப் பெண், 20 - 30 வினாடிகளில், மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை, சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

490 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும், பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

Ï¥gæ‰ÁtF¥òfŸghlthçahf Ñœ¡f©l gŸëfëš eilbgwΟsJ
       Kjš R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 29.05.2013 k‰W« 30.05.2013
       Ïu©lh« R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 31.05.2013 k‰W« 01.06.2013

பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு. (TET எழுத உள்ள ஆசிரியர்களின் வசதிகாக அரசால் வழங்கப்பட்ட 9 அரசாணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது)

Tuesday 21 May 2013



Photo


Temple குருவித்துறை குருபெயர்ச்சி: வி.ஐ.பி., பாஸ் இல்லை!குருவித்துறை குருபெயர்ச்சி: வி.ஐ.பி., பாஸ் இல்லை!
குருவித்துறை: மதுரை குருவித்துறை குருபகவான் கோயிலில், மே 28 இரவு 9.18 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 
மேலும் படிக்க...


Sportsபிரிமியர் தொடருக்கு தடை இல்லை
பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான்
 
மேலும் படிக்க...


14hrs : 52mins ago
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம், 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும், அது வணிக நகரமாக செயல்பட்டது என்றும் ... Comments




17hrs : 5mins ago
சென்னை : பொறியியல் படிப்பில் சேர, இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்களை, மாணவர்கள் போட்டாபோட்டி வாங்கிய போதும், மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், நேற்று வரை, 1.4 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு, அண்ணா பல்கலையால் பெறப்பட்டுள்ளதாகக் ...
Comments (6)

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒரு நாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான ~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

முத்துக்கள் பத்து !

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்வு இல்லை ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம்

ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 54 புதிய ஆரம்ப பள்ளிகளை துவக்கவும், 50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.

நவீன தானியங்கி தெருவிளக்கு : 6ம் வகுப்பு மாணவி வடிவமைப்பு குறைந்த மின்சாரத்தில் ஒளிரும்

காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். அவரது சிந்தனையில் உதித்த தெரு விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில்