பிளஸ் 2 முடித்த, ஏழு லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில், புதிதாக சேர்க்க, கல்லூரிகளிலேயே விண்ணப்பம் வழங்குமாறு, தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ... Comments
அழிந்து வரும் "காங்கேயம்' இன காளைகள் ; விவசாயிகளுக்கு யூ.டி.ஆர்.சி., யோசனை ஈரோடு: உழைப்புக்கு பெயர் போன காங்கேயம் இன காளைகளை, போற்றி பாதுகாக்க, விவசாயிகளுக்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், (யூ.டி.ஆர்.சி.,) பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது. காங்கேயம் என்றாலே, "காங்கேயம்' இனக்காளைகள்தான் கண் முன் வரும். கொங்கு மண்ணில், முற்காலத்தில் இவ்வின ...மேலும் படிக்க
பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் ... Comments (4)
நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன. 1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது. ...See More
தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான படிப்புகளில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...
* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை ...See More
2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்) 21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் ... Comments (9)