Tuesday 30 April 2013


காலம் மாறிப் போச்சு!

'பெரும்பாலும் பெண் சிங்கங்கள்தான் வேட்டையாடும். அப்படி அவை வேட்டையாடிக் கொண்டுவரும் உணவை, ஆண் சிங்கங்கள் இருந்த இடத்திலேயே சாப்பிடும்.'

இதுதான் உயிரியல் வல்லுனர்கள் இவ்வளவு காலமாக சொல்லிக்கொண்டு இருந்த விஷயம். ஆனால், ஆப்பிரிக்காவின் சவானாக் காடுகளில் ஆண் சிங்கங்களே அதிகமாக வேட்டையாடுகின்றன என்பதை சமீபத்திய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். இங்கே, காடுகளில் மறைந்து இருந்து இரையைத் தாக்குவதில் ஆண் சிங்கன்க்கள் கில்லாடிகளாக இருக்கின்றனவாம்.
...See More
காலம் மாறிப் போச்சு!

'பெரும்பாலும் பெண் சிங்கங்கள்தான் வேட்டையாடும். அப்படி அவை வேட்டையாடிக் கொண்டுவரும் உணவை, ஆண் சிங்கங்கள் இருந்த இடத்திலேயே சாப்பிடும்.'

இதுதான் உயிரியல் வல்லுனர்கள் இவ்வளவு காலமாக சொல்லிக்கொண்டு இருந்த விஷயம். ஆனால், ஆப்பிரிக்காவின் சவானாக் காடுகளில் ஆண் சிங்கங்களே அதிகமாக வேட்டையாடுகின்றன என்பதை சமீபத்திய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். இங்கே, காடுகளில் மறைந்து இருந்து இரையைத் தாக்குவதில் ஆண் சிங்கன்க்கள் கில்லாடிகளாக இருக்கின்றனவாம். 

பின்னே, எவ்வளவு நாளைக்குத்தான் சோம்பேறியாவே இருக்க முடியும். 'நோ ஓசி சாப்பாடு' எனப் பெண் சிங்கங்கள் சொல்லியிருக்கும். 

- அ.நிதின், 
சின்மயா வித்யாலயா,
சென்னை.

ஜீவசமாதி - சில குறிப்புகள்.

ஜீவசமாதி குறித்த விவரங்கள் பலருக்கு புதிய தகவலாய் இருந்திருப்பதை பின்னூட்டங்கள் மற்றும் தனி அஞ்சல்களின் வாயிலாக அறிய முடிந்தது. இந்த தகவல்கள் யாவும் காலகாலமாய் ஏடுகளிலும், நூலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் தகவல்களே, இதை பகிர்வதில் எனக்கென பெருமை எதுவுமில்லை.இப்படி ஒரு வாய்ப்பினை எனக்கு அருளிய எல்லாம் வல்ல குருவுக்கே அத்தனை புகழும் சேரும்.

இந்து மரபியலில் ஜீவசமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப் பட்டிருக்கிறது. எனினும் ஜீவசமாதி என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்திற்குமானது இல்லை. தமிழகத்தில் இஸ்லாம் மற்றும் கிருத்துவ....
...See More

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆங்கில வாசிப்பில் எழுச்சி...

ஆங்கிலத்தில் உள்ள எளிய வார்த்தைகளைத் தமிழக ஊரக மாணவர்களில் 57.1 சதவிகிதத்தினரால் நன்றாக வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48.9 சதவிகிதம்தான் என்பதால், அடிப்படை ஆங்கிலத்தை அறிந்துவைத்து இருப்பதில் தமிழகச் சுட்டிகள் முன்னேற்ற நிலையில் உள்ளனர்.

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31ல் வெளியீடு : அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே 9ந் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற மே 31ந் தேதி வெளியாகும் என்றும் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

மூளையின் வலிமைக்கு வெள்ளரிக்காய்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு பணியாளர் சங்க தலைவர் கோரிக்கை

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,

அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., - சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 32 முதுகலை ஆசிரியர், 6239 + 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 785 BT+5 PG, பணியிடங்களு க்கு ஏப்ரல் 2013 மாத ஊதியம் வழங்க ஆணை


நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.

Sunday 7 April 2013

student activities


PUPS AGGSIPALLI

விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும் என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.


தொடக்க கல்வி இணை இயக்குனரிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு

தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Endhiran Irumbile oru Idhaiyam -1080p- Bluray-Full HD video song - 5.1.m

  • 1 year ago
  • 173,414 views
Endhiran Full HD Songs - Irumbile Oru Idhayam Full Video Song -1080p -Bluray (

சித்தர்கள் இராச்சியம்



சதுரகிரி - மலைப் பயணம்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.

காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.

இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...

http://www.siththarkal.com/2011/01/blog-post_04.html

.
சதுரகிரி - மலைப் பயணம்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையி...See More

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !


60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஜோதிமாணிக்கம்" என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!. 

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !. இதன் காணொளியை கீழே இணைத்துள்ளேன், தவறாமல் காணுங்கள்.

மேலும் அறிய...
http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/


இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு...See More

காவிரி வரண்டன

Current events


Temple ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு : நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு : நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு
மதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் 
மேலும் படிக்க...



Sportsசறுக்கியது சென்னை கிங்ஸ்: தோனி போராட்டம் வீண்: மும்பைக்கு முதல் வெற்றி
ஆறாவது ஐ.பி.எல்., தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் துவக்கியது. நேற்றைய தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தனிநபராக
 
மேலும் படிக்க.

Special Newsஉடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், சுகாதாரம் பற்றிய ...


11hrs : 51mins ago
சேலம் : தமிழகத்தில், 10ம் வகுப்பு கணித தேர்வு, பெரும்பான்மையான மாணவர்களுக்கு கடினமாக இருந்ததற்கு, புதிய காரணம் கூறப்படுகிறது. கணிதப் பாட, "ப்ளூ பிரின்ட்' அமைப்பில், ..
Current events


11hrs : 32mins ago
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள, நிதி நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, துணைவேந்தர் ராமநாதனை, "சஸ்பெண்ட்' செய்து, கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் முதல் தனியார் பல்கலைக் கழகமான, இந்த பல்கலைக் கழகம், விரைவில் முழுமையாக அரசு ..

Saturday 6 April 2013

சித்தர்கள் இராச்சியம்


சித்தர்கள் இராச்சியம் 
நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்

சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/05/blog-post_30.html

.
நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்

சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்த...See More

சித்தர்கள் இராச்சியம்


சித்தர்கள் இராச்சியம் 
முற்பிறப்பு சம்பவங்கள்

அம்பலாங்கொடையில் பிறந்த ரமணி செனிவரத்னா என்ற சிறுமி தான் முற்பிறப்பில் வட இந்தியாவில் மணிப்பூரில் நாட்டியக்காரியாக இருந்ததாகக் கூறினாள்....See More

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது. ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொதுவான காரணியை கொண்டு (common multiplying factor ‘3)  இந்த  எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழுவிலும்  தொடர்ந்தால் கீழ்க்கண்டவாறு எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் அமையும்.


மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை

செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.


12hrs : 47mins ago
விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில், 63 விடைத்தாள்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த மாணவர்களுக்கு, ...Comments (3)


Advertisement

14hrs : 34mins ago
புதுடில்லி :மூன்றாவது முறையாக, பிரதமர் பதவியில் நீடிக்க, பிரதமர் மன்மோகன் சிங் ஆசைப்பட்டாலும், அதற்கான வாய்ப்புகள் மற்றும் அதை ஏற்பது தொடர்பாக, தெளிவான பதில் அளிக்க மறுத்து விட்டார். "மூன்றாவது முறையாக, பிரதமர் பதவியை ஏற்பேனா என்ற, யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு, இப்போது பதில் அளிக்க ...
Comments (39)
  
Current events

கல்வி கொடுக்கும் கலெக்டர்!

இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர். திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள்.

பள்ளிக் கல்வித்துறையில் வருகிற‌து மெகா டிரான்ஸ்ஃபர், கலக்கத்தில் கல்வித்துறை இயக்குனர்கள்

பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் மாயம் மற்றும் சேதமான விவகாரங்களில் பள்ளிக் கல்வித்துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல முக்கிய இயக்குனர்கள் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.