Saturday 16 March 2013


 


Temple மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்:  இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், 
மேலும் படிக்க...


Sportsதவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட
 
மேலும் படிக்க...

dhavan 100

Current events

பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.

162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.



17hrs : 16mins ago
"சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சமீபத்தில், அறிவித்த விதிமுறைகள் அனைத்தும், நிறுத்தி வைக்கப்படும். இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், பார்லிமென்டில், இந்தப் பிரச்னையை ...

Friday 15 March 2013


தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை!!!

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படு


Sportsமொகாலி டெஸ்ட்: ஜடேஜா அசத்தல் : ஆஸி., 273/7
மொகாலியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் ஜடேஜா "சுழலில்' அசத்த, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியா
 
மேலும் படிக்க...


Special Newsநுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்           மேலும் படிக்க...

புதுடில்லி: பெட்ரோல் விலை, இன்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 2 ரூபாய் குறைகிறது; டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா ...
மேலும் படிக்க...


20hrs : 16mins ago
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், "சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை சரி வதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் ...
Comments (28)


இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?
...Continue Reading
இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய 'ஸ்லீப் ஃபார் கிட்ஸ்’ வலைத்தளம் பக்கம் போய்ப் பார்க்கலாம்.

'சின்னப் பூச்சி முதல் பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங்களும் தூங்குகின்றன. ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணி நேரம்கூட தூங்குகின்றன. நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தூக்கம் அவசியம்!’

இந்த அறிமுகக் குறிப்புகளோடு, 'தூக்கம் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கும் இந்தத் தளம், தூக்கம் பற்றி வரிசையாகக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களையும் தருகிறது.

'நாம் ஏன் தூங்கிறோம்?’

படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும், பாடத்தில் கவனம் செலுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு புதியவை பற்றி யோசிக்கவும், மூளைக்கு ஓய்வு தேவை என்பதாலும், தசைகளும் எலும்புகளும் வளரவும், அவற்றின் காயங்கள் ஆறவும், உடல் ஆரோக்கியத்தோடு இருந்து உடல்நலக் குறைவை எதிர்கொள்ளவும், உடலுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தூங்குகிறோம் என்று இந்தக் கேள்விக்கு பாயின்ட் பாயின்ட்டாகப் பதில் அளிக்கிறது.

அடுத்த கேள்வி, 'தூக்கத்தின்போது என்ன நடக்கிறது?’

முதலில் தூக்கத்தின் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், தூக்கம் என்பது   ஐந்து கட்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு கட்டமும் 90 நிமிடங்கள்கொண்டது. முதல் இரண்டு கட்டங்களில் தூக்கம் வந்தாலும், ஆழமான தூக்கமாக அது இருப்பது இல்லை. மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம். இதயத் துடிப்பும் சுவாசமும் சீராகி, உடலும் ஓய்வில் ஆழ்கிறது. ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்துக்கொள்ள, கனவுகள் வருகின்றன.

இந்தச் சுழற்சியானது ஒவ்வொரு முறை தூங்கும் போதும் ஐந்து அல்லது ஆறு முறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.

'எல்லாம் சரி, நாம் ஏன் இரவில் தூங்கிறோம்?’

இந்தக் கேள்விக்கும் இங்கே பதில் இருக்கிறது. ஒளிதான் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்து இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்து கிறது. காலையில் சூரிய ஒளியில் விழிக்க வேண்டும் என்பதை மூளைக்கு உணர்த்திவிடுகிறது. பின்னர் பகல் மாறி இரவு வரும்போது, மூளையில் மெலாடோனின் என்னும் ரசாயனம் சுரந்து, கண்களைத் தூக்கம் தழுவச்செய்கிறது.

சிறுவர்களைப் பொறுத்தவரை வயதுக்கு ஏற்றபடி சராசரியாக 10 மணி நேரம் தூக்கம் தேவை. இரவில் மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வந்த பிறகும் ஓரிரு மணி நேரம் தூங்கவேண்டும். அப்போதுதான் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். புதிதாக யோசிக்கவும் முடியும்.

இப்படித் தூக்கத்தின் அவசியத்தைச் சொல்லும் இந்தத் தளம், நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்று அறிந்துகொள்வதற்காக, தூக்கத்துக்கான டைரியை உருவாக்கிக்கொள்ளவும் உதவுகிறது. தூக்கத்தைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டரும் கொடுக்கப்பட்டு உள்ளது. நன்றாகத் தூங்குவதற்கான வழிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆலோசனைகளும் உண்டு.

கனவுகள் இல்லாமல் தூக்கம் உண்டா என்ன? கனவுகள் பற்றிய விளக்கமும் தனியே கொடுக்கப்பட்டு உள்ளது. தூக்கம் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் இந்தத் தளத்தில், தூக்கம் தொடர்பான புதிர்களும் விளையாட்டுகளும் இருக்கின்றன.

ஆக, தூக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டு புத்துணர்வோடு இருப்பதற்கு, நீங்கள் நாடவேண்டிய தளம்: http://www.sleepforkids.org 

- சைபர்சிம்மன்

(சுட்டி விகடன் - நெட்டிஸம் தொடரில் இருந்து.)


தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படு
:                                தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.: விரிவாக… http://t.co/kIOSuB7ujC

– https://twitter.com/kalvisolai/status/312389211133194240

DSE - TEMPORARY POST CONTINUATION PAY ORDER FROM 01.03.2013 AWAITED FROM GOVRNMENT -CERTIFICATE FOR A PERIOD OF 3 MONTHS FROM 01.03.2013 ISSUED ORDER


சுமையைக் குறைக்கும் சுட்டி விஞ்ஞானி!

'நான் விவசாயிகளின் நண்பன்’ என்பதுபோல் சூரிய ஒளியில் இயங்கும் பூச்சிமருந்துத் தெளிப்பானை உருவாக்கி உள்ளார், முகேஷ் நாராயணன்.

காரைக்காலில் உள்ள, கீழகாசகுடியில் ஆத்மாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் முகேஷ் நாராயணன். இவர், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்றவர்.
...See More
சுமையைக் குறைக்கும் சுட்டி விஞ்ஞானி!

'நான் விவசாயிகளின் நண்பன்’ என்பதுபோல் சூரிய ஒளியில் இயங்கும் பூச்சிமருந்துத் தெளிப்பானை உருவாக்கி உள்ளார், முகேஷ் நாராயணன்.

காரைக்காலில் உள்ள, கீழகாசகுடியில் ஆத்மாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் முகேஷ் நாராயணன். இவர், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்றவர்.

”என் தந்தை லஷ்மி நாராயணன் ஒரு விவசாயி. அவருக்கு முதுகுவலி  பழகிப்போன ஒன்றாகிவிட்டது. என் தந்தையைப்போல் முதுகுவலியுடன் அதிக எடை உள்ள மருந்துத் தெளிப்பானை சுமக்கும் விவசாயிகளை நினைத்து வருந்தியபோது உதயமானதுதான் இந்தக்  கண்டுபிடிப்பு.'' என்கிறார் முகேஷ்.

இந்த மருந்துத் தெளிப்பான் மற்ற அனைத்துத் தெளிப்பான்களையும்விட விலை மற்றும் எடை குறைவாக இருக்கிறது.

முழுமையாக படிக்க http://bit.ly/Yfy5sA

Thursday 14 March 2013

new boppandaver

Current events


Businessபெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது
புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையையும் ...
மேலும் படிக்க...



Sportsமொகாலி டெஸ்ட்: மழையால் தாமதம்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மழை காரணாமாக தாமதமாக துவக்கும் என தெரிகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
 
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, ...



Pesum Padam



13hrs : 11mins ago
குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில், அமலில் உள்ள பாடத்திட்டங்களின் தரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) பாடத் ...
Comments (36)

Friday 1 March 2013


மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


Kalvimalar Newsமுதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5ம் தேதி கவுன்சிலிங்
தேனி: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம்மாதம் 5ல் கவுன்சிலிங் 
மேலும் படிக்க...


மணி செய்தி
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper
புதுடில்லி: 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டில்லியில பரபரப்பை ...



21hrs : 38mins ago
புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் ...
Comments (40)



21hrs : 38mins ago
புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் ...
Comments (40)



Top news
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ... 
Comments (8)


Top news
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ... 
Comments (8)


Top news
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ... 
Comments (8)


Top news
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ... 
Comments (8)