Saturday 16 March 2013
மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம்,
மேலும் படிக்க...
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம்,
மேலும் படிக்க...
தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட
மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட
பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்
ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.
162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
17hrs : 16mins ago
"சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சமீபத்தில், அறிவித்த விதிமுறைகள் அனைத்தும், நிறுத்தி வைக்கப்படும். இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், பார்லிமென்டில், இந்தப் பிரச்னையை ...
Friday 15 March 2013
மொகாலி டெஸ்ட்: ஜடேஜா அசத்தல் : ஆஸி., 273/7
மொகாலியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் ஜடேஜா "சுழலில்' அசத்த, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியா
மேலும் படிக்க...
மொகாலியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் ஜடேஜா "சுழலில்' அசத்த, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியா
நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக் மேலும் படிக்க...
புதுடில்லி: பெட்ரோல் விலை, இன்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 2 ரூபாய் குறைகிறது; டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா ...
மேலும் படிக்க...
20hrs : 16mins ago
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், "சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை சரி வதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் ...
Comments (28)
Comments (28)
இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...
தூக்கத்தை அறிய ஒரு தளம்!
தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?
...Continue Reading
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படு
: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்
: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.: விரிவாக… http://t.co/kIOSuB7ujC
– https://twitter.com/ kalvisolai/status/ 312389211133194240
– https://twitter.com/
சுமையைக் குறைக்கும் சுட்டி விஞ்ஞானி!
'நான் விவசாயிகளின் நண்பன்’ என்பதுபோல் சூரிய ஒளியில் இயங்கும் பூச்சிமருந்துத் தெளிப்பானை உருவாக்கி உள்ளார், முகேஷ் நாராயணன்.
காரைக்காலில் உள்ள, கீழகாசகுடியில் ஆத்மாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் முகேஷ் நாராயணன். இவர், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்றவர்.
...See More
Thursday 14 March 2013
பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது
புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையையும் ...
மேலும் படிக்க...
புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையையும் ...
மேலும் படிக்க...
மொகாலி டெஸ்ட்: மழையால் தாமதம்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மழை காரணாமாக தாமதமாக துவக்கும் என தெரிகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
மேலும் படிக்க...
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மழை காரணாமாக தாமதமாக துவக்கும் என தெரிகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
13hrs : 11mins ago
குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில், அமலில் உள்ள பாடத்திட்டங்களின் தரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) பாடத் ...
Comments (36)
Comments (36)
Friday 1 March 2013
மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5ம் தேதி கவுன்சிலிங்
தேனி: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம்மாதம் 5ல் கவுன்சிலிங்
Comments (3)
மேலும் படிக்க...
தேனி: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம்மாதம் 5ல் கவுன்சிலிங்
21hrs : 38mins ago
புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் ...
Comments (40)
Comments (40)
21hrs : 38mins ago
புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் ...
Comments (40)
Comments (40)
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ...
Comments (8)
Comments (8)
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ...
Comments (8)
Comments (8)
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ...
Comments (8)
Comments (8)
2hrs : 29mins ago
புதுடில்லி: பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ...
Comments (8)
Comments (8)
Subscribe to:
Posts (Atom)