Tuesday 10 March 2015

குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

குரூப் - 2 தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், குரூப் - 2 பதவிக்கான, மெயின் தேர்வு நடந்தது.

No comments:

Post a Comment