Tuesday 28 January 2014

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? வன்கொடுமை சட்டம் பாயும்

"தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment