Monday 20 January 2014

கால முறை ஊதியம் கோரி சத்துணவுப் பணியாளர்கள் ஜன. 27-ல் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம், தேசிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன. 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment