Thursday, 12 December 2013

பாடப்புத்தகம், நோட்டுகள்; ஜன., 2ல் இலவசமாக வினியோகம்

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் துவங்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும், தலா, நான்கு ஜோடி சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டுகள், இலவசமாக வழங்கப்படும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment