Tuesday 3 December 2013

சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கிப் புறப்பட்டது "மங்கள்யான்"

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள், புவிவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

No comments:

Post a Comment