காரிய சித்தி தரும் உருத்திராட்ச செபம்!
நாம் அனைவருமே நாம் செய்யும் செயல்கள் யாவும் இலகுவாக வெற்றியடைய வேண்டும் என எண்ணுவது இயல்பு. ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாவதில்லை. இதற்கு பலவேறு காரணங்களைச் சொல்லலாம். எனினும் கடினமான உழைப்பு அல்லது விடா முயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாலும், அந்த நோக்கில் வெற்றிக்கு உதவக் கூடிய வசிய செபமுறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார்.
அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்குச் சொல்வதாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.
...See More
No comments:
Post a Comment