பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசின் செயலாளர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது.
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
புதுடில்லி: ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள நிலநிர்வாக துறை ஆணையராக உள்ள முனைவர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமை செயலராக நியமனம்.தமிழக அரசு அறிவிப்பு.
போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி மாநில அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.