Tuesday 5 November 2013
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி
மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-06.11.2013
உயர் தொடக்கநிலை-08.11.2013
மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-12.11.2013
உயர் தொடக்கநிலை-19.11.2013
EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள்
1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3. ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க முடியாது. அப்படி இருப்பின் உடனே கண்டு பிடித்து விடலாம். ஆகவே தலைமை ஆசிரியர்கள் 100% சரியான விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.
வெளிநாட்டுக் கல்வியில் இந்தியா: சில துளிகள்
2 - வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா பெற்றுள்ள இடம்
10.22 லட்சம் - ஒரு இந்திய மாணவன் ஒரு வருடத்திற்கு சராசரியாக வெளிநாட்டில் செலவழிக்கும் தொகை
27,000 கோடி - ஒரு வருடத்திற்கு இந்திய மாணவர்கள் செலவழிக்கும் தொகை.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏவுகணையில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான் செயற்கைக் கோள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அலுவலக அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.
Sunday 3 November 2013
இன்று
- பனாமா விடுதலை தினம்(1903)
- பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
- பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
- அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
- போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.4.12 லட்சம் கோடியை எட்டியது
நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.4.12 லட்சம் கோடியை எட்டியது
புதுடெல்லி:நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., வரையிலான ஆறு மாத காலத்தில், 4.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, நடப்பு, ...
மேலும் படிக்க...
புதுடெல்லி:நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., வரையிலான ஆறு மாத காலத்தில், 4.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, நடப்பு, ...
மேலும் படிக்க...
விளையாட்டு மலர்
ரோகித் இரட்டை சதம் : கோப்பை வென்றது இந்தியா: பால்க்னர் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள்
மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள்
vaangamattean lanjjam
காடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி.
கலைந்த தலை செருப்பில்லாத கால்கள். அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம். யார் இந்த ஹரி. மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர். சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய ...
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் oru paarvai
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து அறுபத்தைந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். பட்டுக்கோட்டையில் இருந்து நாகை போகும் வழியில் 35வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 45 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம். 1995ம் ...
செந்தூர் முருகன் கோயிலிலே! இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா பிரசித்தம். முருகப்பெருமானின் அருமை பெருமையைத் தெரிந்து கொண்டு அங்கு செல்லலாமே!கடலில் கிடந்த கந்தன்:திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் "ஆறுமுகநயினார்' என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார்.17ம் நூற்றாண்டின் ...
சபரிமலையில் மண்டலகால கவுண்டவுன் தொடக்கம்: இன்னும் 13 நாட்கள்...
நாகர்கோவில்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல சீசன் நவ.16-ல் தொடங்குகிறது. லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மூன்று மாதங்களாக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீசனுக்கு முன்னர் பணிகளை முடிக்க அரசு இயந்திரங்கள் ...மேலும் படிக்க
நாகர்கோவில்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல சீசன் நவ.16-ல் தொடங்குகிறது. லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மூன்று மாதங்களாக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீசனுக்கு முன்னர் பணிகளை முடிக்க அரசு இயந்திரங்கள் ...மேலும் படிக்க
19hrs : 39mins ago
சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், ...
Comments (87)
Comments (87)
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்
மத்திய அரசு ஊழியர்களின், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி, ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 10% முதல் 12% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்
தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ (NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு
பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் ‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Thursday 31 October 2013
19hrs : 39mins ago
சென்னை: தமிழக அமைச்சரவை, நேற்று, 12 வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சட்டசபையில், தி.மு.க., மற்றும், தே.மு.தி.க., தலைவரை, கடுமையாக விமர்சித்து பேசிய, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை ...
Comments (23)
Comments (23)
பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
Monday 28 October 2013
Saturday 26 October 2013
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
Subscribe to:
Posts (Atom)