Sunday 3 November 2013

General Newsசபரிமலையில் மண்டலகால கவுண்டவுன் தொடக்கம்: இன்னும் 13 நாட்கள்...
நாகர்கோவில்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல சீசன் நவ.16-ல் தொடங்குகிறது. லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மூன்று மாதங்களாக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீசனுக்கு முன்னர் பணிகளை முடிக்க அரசு இயந்திரங்கள் ...மேலும் படிக்க

No comments:

Post a Comment