ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள்
Sunday, 3 November 2013
விளையாட்டு மலர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள்
vaangamattean lanjjam
காடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி.
கலைந்த தலை செருப்பில்லாத கால்கள். அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம். யார் இந்த ஹரி. மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர். சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய ...
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் oru paarvai
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து அறுபத்தைந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். பட்டுக்கோட்டையில் இருந்து நாகை போகும் வழியில் 35வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 45 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம். 1995ம் ...
செந்தூர் முருகன் கோயிலிலே! இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
நாகர்கோவில்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல சீசன் நவ.16-ல் தொடங்குகிறது. லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மூன்று மாதங்களாக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீசனுக்கு முன்னர் பணிகளை முடிக்க அரசு இயந்திரங்கள் ...மேலும் படிக்க
19hrs : 39mins ago
சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், ...
Comments (87)
Comments (87)
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்
மத்திய அரசு ஊழியர்களின், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி, ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 10% முதல் 12% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்
தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ (NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு
பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் ‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Thursday, 31 October 2013
19hrs : 39mins ago
சென்னை: தமிழக அமைச்சரவை, நேற்று, 12 வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சட்டசபையில், தி.மு.க., மற்றும், தே.மு.தி.க., தலைவரை, கடுமையாக விமர்சித்து பேசிய, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை ...
Comments (23)
Comments (23)
பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
Monday, 28 October 2013
Saturday, 26 October 2013
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
Thursday, 19 September 2013
Friday, 13 September 2013
மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்
2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Wednesday, 4 September 2013
முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு
ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.
ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு திமுக எதிர்ப்பு..
ஓய்வூதிய நிதியை தனியார் பங்குகளில் முதலீடு செய்யும் அம்சத்தை நீக்க வலியுறுத்தல். மக்களவையில் மசோதா மீதான விவாதத்தில் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
ஓய்வூதிய மசோதா மீதான விவாதத்தில் அமளி : மக்களவையும் ஒத்திவைப்பு
மக்களவையில் இன்று ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் அவை ஒத்திவைக்கப்பட்டது.
Subscribe to:
Comments (Atom)