உள்ளாட்சி தேர்தல் மே 15க்குள் நடத்தப்படும் - ஐகோர்ட்டில் மாநில ஆணையம் தகவல்
தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு 35% பேர் எழுதவில்லை
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 174 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 7 ஆயி ரத்து 345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர்.
No comments:
Post a Comment