Sunday 14 August 2016

பணிநிரவல் மூலம் ஆணை பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் கலந்தாய்வுகளிலும் கலந்துகொள்ளலாம்.

       சிறப்புச் செய்தி: பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்..

No comments:

Post a Comment