Tuesday 17 May 2016

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200

       தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 

200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தவர்கள்.

       சென்னை :தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: வேணுப்ரிதாமூன்றாம் இடம்

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: பவித்ரா இரண்டாம் இடம்

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஊத்தங்கரையை சேர்ந்த இரண்டு பேர் முதலிடம்

       தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2: இன்றும், நாளையும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

         தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று அல்லது நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

+2 Result வெளியீடு...

முதலிடம்:
ஆர்த்தி
T-199
E-197
M-200
P-199
C-200
B-200
-----------
1195
------------
மற்றும் ஜஸ்வந்த்-1195-ஸ்ரீவித்யா ந்திர்-ஊத்தங்கரை

+2 RRSULT:முழுமதிப்பெண் பெற்றவர்கள்...

இயற்பியல் -5

வேதியல்-1703

தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

       19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு,முடிவுகளை அறிந்துகொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள்

  • முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-www.tnresults.nic.in                  www.dge1.tn.nic.in                www.dge2.tn.nic.in

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
 
        இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. 
 

No comments:

Post a Comment