Sunday 7 June 2015

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?

      இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான்அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம்குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல்பற்றியும்
விவாதித்தோம்.

No comments:

Post a Comment