Saturday 4 April 2015

பாட புத்தகங்கள் விலை கடும் உயர்வு

தமிழகத்தில், பாடப் புத்தகங்களின் விலையை அரசு உயத்தியுள்ளது. வரும் கல்வியாண்டுக்காக, 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 3.17 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment