Monday 5 May 2014

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்" என பெரம்பலூர் சி.இ.ஓ., மகாலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மே 1ம் தேதி பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment