Tuesday 3 September 2013


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்கிறது

தொடர்ச்சியாக பண்டிகை தினம் வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment