Saturday 11 June 2016

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைகிறது! பிளஸ் 1 வகுப்பிற்கு கூட்டம் அலைமோதுகிறது

        மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 1 சேர்க்கையில் கூட்டம் அலைமோதுவதால் தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
 

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு

         பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. 
 

சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்.

          தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
 

சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்.

          தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
 

வேளாண் படிப்புக்கு ஆன்லைனில்விண்ணப்பிக்க இன்றே கடைசி.

           கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்குஉட்பட்ட கல்லுாரிகளில் படிக்க, 35 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இன்றேகடைசி நாள்.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.

            மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
 

Thursday 9 June 2016

மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?- எரிசக்தித்துறை அரசாணை வெளியீடு


முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட படி, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது.

TNPSC:குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு.


ஐசிஐசிஐ வங்கியின் புரபேஷனரி அதிகாரியாக பயிற்சி பெற்று பின்னர் அதே வங்கியில் துணை மேலாளராக பணியாற்ற இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு


அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.

ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது

இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது. 

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 13-இல் ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.
பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு. 

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016:


தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016- 2017:-

Tuesday 7 June 2016

குரூப் 1, 2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கானத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

தமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

7th Pay Commission News – Wanton Inaction on the part of Govt – Staff Side to proceed with Strike from 11th July 2016 – NJCA instructs all field organisations to serve strike notice on 9th June 2016.

                      
                     As proposed, the constituent members of NJCA, the joint body of all staff side Associations, met on 3rd June to discuss on the next course of action after Staff Side could not put forth their demands and
                      suggestions before Govt relating to certain anti-employee recommendations of the 7th Pay Commission.

வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு...!

வங்கிகளில் புரோபேஷனரி ஆபிஸர்(பிஓ) பணியிடங்களுக்கான தேர்வுக்குத் தயாராக ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகின்றன

பணிபுரியும் தொடக்கப்பள்ளியிலேயே b.ed கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்.



பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,guide teacher  அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில்  .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TNPSC:தட்டச்சர் பணிக்குசான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்

TNPSC BULLETIN-Deptl.Exam Dec'2015 published on 06.06.2016


Bulletin No. 7 dated 16th March 2016(contains results of Departmental Examinations, December 2015)click here ...
Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2015)click here...

Sunday 5 June 2016

இளைஞர்களுக்கான முதல்வர் விருது ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

          சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெறுபவர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சமுதாய தொண்டாற்றி குறிப்பிட தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.