Wednesday 17 July 2013


தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டில் 145 டிகிரியாக இருக்கும்

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டு முடிவில் 145 டிகிரி (ஃபாரன்ஹீட்) என்ற அளவை எட்டும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவைப்போல் தமிழகத்திலும் ஏற்படும் அபாயம் உள்ளது என் றும் அவர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.

Friday 12 July 2013


பள்ளிக்கல்வி - அரசாணை எண்.216 நிதித்துறை நாள். 22.03.1993ன் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள், தீர்ப்பாணை பெற்றவர் -களின் சிலரது பெயர்கள் விடுப்பட்டுள்ளமை விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.


நேரத்தில் உறங்காத பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது

இரவில் தமது பிள்ளைகள் நேரத்தோடு படுக்கைக்குச் செல்கிறார்களா என்பது பற்றி கவலைபடாத பெற்றோர்கள், தமது இளம்பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுவதற்கு இடமளித்துவிடுகிறார்கள் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம், உடனடியாக பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம்

பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு


அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் கடந்த ஆண்டைவிட 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கை

அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1-வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் கடந்த ஆண்டைவிட 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கை

அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1-வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - நாளிதழ் செய்தி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட நிதி, விரயமாவதை தடுக்க, 3,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

சி.இ.ஓ., மாற்றங்களை தொடர்ந்து விரைவில் உயர் அதிகாரிகள் மாற்றம்?

பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.இ.ஓ., மாற்றங்களை தொடர்ந்து விரைவில் உயர் அதிகாரிகள் மாற்றம்?

பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday 29 June 2013


அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு

* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013
 
* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013
 
* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

புதிய அகஇ மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை

Thursday 6 June 2013

திருக்குறள்

விவசாயம்


பந்தல் கொடிக் காய்கறிகள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்


எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ஜுன் 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தலைப்புச் செய்திகள்

எந்த பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தாத தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

TRB|TET|TNPSC

Deparmental Examination - May 2013

தமிழக அரசு புதிய உத்தரவு.


Kalvimalar Newsபொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வம் இல்லை
சென்னை: பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம் விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள், 1.14 லட்சம் பேர் 
மேலும் படிக்க...

பருப்பு விலை அதிகரிப்பு ஏன்?



Special Newsகோவையில், துவரம் பருப்பு உள்ளிட்டபருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது; கடுகு, புளி விலை குறைந்துள்ளது.வீட்டுச் சமையலறையில் காய்கறிகளுடன் முக்கிய இடம் பிடிப்பது புளி, பருப்பு,தானியம், எண்ணெய் வகைகள். இவைஒவ்வொன்றும், ஒவ்வொரு பருவ காலத்தில் விளைபவை. புளி, சீரகம், வெந்தயம்,கடுகு, சுக்கு, குறுமிளகு, மிளகாய் வற்றல்ஆகியவை, ...

ஷாக்



13hrs : 41mins ago
தபால் அலுவலகங்களில், மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் வசூலிக்கும் கூடுதல் கட்டண தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூடுதல் ... Comments (7)
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

தண்ணீர் தட்டுப்பாடு, தென்மேற்கு பருவமழை துவங்கியதன் எதிரொலியாக, "டெங்கு' காய்ச்சல் மீண்டும் பரவ துவங்கி உள்ளது.கடந்த ஆண்டு, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் ...

பழநியில் விபரீதம் அந்தரத்தில் ரோப் கார்



‘ நாங்கள் தவறு செய்யவில்லை’- ஷில்பா! தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார் என்கிறது போலீஸ் 
2hrs : 35mins ago
Top news
மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா இன்று கைது செய்யப்படுவார் என்று ...

10ம் வகுப்பு உடனடித்தேர்வு: மாணவ, மாணவியர் அவதி

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம் முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர்.

Advertisement

16hrs : 7mins ago
தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டைப் பெற, விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சி புது வியூகம் வகுத்து வருகிறது. தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டு, மா.கம்யூ., ஆதரவுடன், வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் ரகசிய பேச்சு ...
Comments (144)


பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ADW நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது

எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில் முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம் நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள் குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம் நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்