Friday 24 May 2013



Temple வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
தூத்துக்குடி: திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி,  அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 
மேலும் படிக்க...



Sportsசென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு
"பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று
 
மேலும் படிக்க...

கிலோ ரூ. 100



16hrs : 17mins ago
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து குறைவு காரணமாக, 20 நாட்களில் விலை எகிற வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சின்ன வெங்காயத்திற்கு எண்ணற்ற மருத்துவ ... Comments (5)

Advertisement

18hrs : 54mins ago
சென்னை: பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. பி.இ.,க்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது. கடந்த மூன்று நாளில் மட்டும், 89 ஆயிரம் விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை பெற்றுள்ளது.கடந்த, ...
Comments (7)

பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதையில் கிருஷ்ணர் கூறும் ஒன்பது விஷயங்கள்.



பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதையில் கிருஷ்ணர் கூறும் ஒன்பது விஷயங்கள்...
1, ஒருவருடைய வயது
2, வருமானம் அல்லது செல்வம்
3, குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்கள்
4, தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்
5, உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6, பிறரை வெட்கபடச் செய்யும் தகவல்கள்
7, செய்த தர்மம்
8, மேற்கொள்ளும் தவம்
9, தம்மை பிடித்த வறுமை
பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதையில் கிருஷ்ணர் கூறும் ஒன்பது விஷயங்கள்...
1, ஒருவருடைய வயது
2, வருமானம் அல்லது செல்வம்
3, குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்...See More

சித்தர்கள் இராச்சியம் 
மருந்து - ஓர் அறிமுகம்

நமது உடல் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளின் கலவையே ஆகும். நமது முன்னோர்கள் இந்த விகிதங்களை கொண்டு ஒருவரின் உட...See More


Photo

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் நேற்று முதல் வினியோகம் ஆரம்பம்

நேற்று முதல் புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுகங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இருக்கும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது. 

Thursday 23 May 2013

நாங்கள்லாம் மூளைக்காராய்ங்க‌டா!


நாங்கள்லாம் மூளைக்காராய்ங்க‌டா!
நாங்கள்லாம் மூளைக்காராய்ங்க‌டா!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தாத்தா!



எவரெஸ்ட் சிகரம் தொட்ட தாத்தா!

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயதான நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், ஜப்பானைச் சேர்ந்த 80 வயது தாத்தா யுச்சிரோ மியுரா (Yuichiro Miura).

மலை ஏறுவதில் வல்லவரான இவர், 8,848 மீட்டர் உயரத்தை இன்று காலை 9 மணிக்கு அடைந்தார்.
...See More
எவரெஸ்ட் சிகரம் தொட்ட தாத்தா!

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயதான நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், ஜப்பானைச் சேர்ந்த 80 வயது தாத்தா யுச்சிரோ மியுரா (Yuichiro Miura).

மலை ஏறுவதில் வல்லவரான இவர், 8,848 மீட்டர் உயரத்தை இன்று காலை 9 மணிக்கு அடைந்தார். 

இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயது மிகுந்த நபர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். இந்தத் தகவலை சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் வெளியிட்டனர். 

இந்த சூப்பர் தாத்தாவுக்கு எத்தனை லைக் போடலாம்!

This is called family pack!
This is called family pack!

சித்தர்கள் இராச்சியம் 
மூச்சுக் கலை - குறை சுவாசத்தின் விளைவுகள்!

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம். ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.

ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.

அடிப்படையில் நம்மில் எவருமே...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/04/blog-post_09.html

.
மூச்சுக் கலை - குறை சுவாசத்தின் விளைவுகள்!

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம். ஒரு முறை மூச்சினை...See More

சித்தர்கள் இராச்சியம் 
தரிசனங்கள் பதினாறு..!

பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக அகத்தியர் அருளியிருக்கும் செய்தியினை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த தரிசனங்கள் ஒவ்வொன்றும் படி நிலையாக அருளப் பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு தரிசனமாய் அனுபவித்து அறிந்திட வேண்டும் என்கிறார். இவை யாவும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு அருளியதாக கூறப்பட்டிருக்கிறது.

முறையான வழி நடத்துதலில் முயற்சிக்கும் எவருக்கும் இந்த தரிசனங்கள் சாத்தியமாகும். வாருங்கள் பதினாறு வகையான தரிசனஙக்ளைப் பற்றி அகத்தியர் கூறுவதை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/07/blog-post_07.html

.
தரிசனங்கள் பதினாறு..!

பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக அகத்தியர் அருளியிருக்கும் செய்தியினை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த தரிசனங்கள் ஒவ்வொன்றும் படி நிலை...See More

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

"பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்~~~~

வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியேபோதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை குளறுபடி: பதவி உயர்வு பாதிப்பில் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி

பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை: தமிழக அரசு

"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான புதிய பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்படுமா?

தமிழகத்தில் கல்வித்துறை கடந்த 20ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக நடந்தது. தொடந்து, முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை

கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம்
>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவு 28–ந்தேதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)

This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancydownload                             
Advance Tamildownload
Bio-Botany download
Bio-chemistrydownload
Bio-Zoologydownload