Sunday 19 May 2013


த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.

த.தொ.க.சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

த.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது.

த.மே.க.பணி - சுழற்சி பட்டியல் - 01.01.2013 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவிக்கு (ஊட்டு பதவிகளிலிருந்து) தகுதி வாய்ந்த அரசு உயர் நிலைப் பள்ளி த.ஆ, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உ.இ நிலை-1 சுழற்சி பட்டியல் வெளியீடு.


பள்ளிக்கல்வித்துறை திடீர் நிபந்தனைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.

Friday 17 May 2013


சித்தர்கள் இராச்சியம் shared சித்தர்கள் இராச்சியம்'s photo.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை, அதன் நுட்பத்தை உணர முடியும்.

மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின் உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில் மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும் குழாய் பகுதிக்கு அனுப்புகிறது. 

குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/04/blog-post_03.html

.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது எ...See More

சித்தர்கள் இராச்சியம் shared சித்தர்கள் இராச்சியம்'s photo.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை, அதன் நுட்பத்தை உணர முடியும்.

மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின் உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில் மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும் குழாய் பகுதிக்கு அனுப்புகிறது. 

குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/04/blog-post_03.html

.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது எ...See More

The art of painting's photo.

Current events

  • மே 24 (வெ) வைகாசி விசாகம்
  • மே 28 (செ) அக்னி நட்சத்திரம் முடிவு (இ.8.10)
  • ஜூலை 10 (பு) ரமலான் நோன்பு ஆரம்பம்
  • ஜூலை (செ) 14 ஆனி உத்திரம்
  • ஜூலை 22 (தி) ஆடித்தபசு
  • ஆகஸ்ட் 3 (ச) ஆடிப்பெருக்கு


14hrs : 52mins ago
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் ... Comments (9)

    Advertisement

    17hrs : 25mins ago
    புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அரங்கில், சூதாட்ட புயல் தொடர்கதையாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்தது. இவர்கள் லட்சக்கணக்கில், ...
    Comments (45)



    கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் 
    1hrs : 58mins ago
    Top news
    சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ...

    தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - நெறிமுறை கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

    DEE - TRANSFER & PROMOTION GUIDELINES ISSUED REG - PROC CLICK HERE...

    *13.05.2013 முதல் 17.05.2013 - ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    *18.05.2013 முதல் 20.05.2013 - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்களது ஒன்றியத்திலுள்ள அனைத்து மாறுதல் விண்ணபங்களையும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    *21.05.2013 முதல் 23.05.2013 - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ABC படிவங்களை தயார் செய்ய வேண்டும்.

    *23.05.2013 - மாவட்டம் விட்டு மாவட்டம் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திற்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

    * பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு மூலம் தற்பொழுது வழங்கப்படும் .


    ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-14ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

    இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில் கடந்த டிசம்பர் 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது எனவும், பொதுவாக புதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் தேதி முதல் குறைந்தபட்சம் ஓராண்டு  பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது விதி என்றும், எனவே டிசம்பர் 2012ல்

    01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல்


    பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான அறிவுரைகள்

    7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியருக்கு ரூ.1500 ஊக்குவிப்புத் தொகை - முதலமைச்சர் உத்தரவு

    இலவச திட்டங்களுக்கு வசூல்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - நாளிதழ் செய்தி

    அரசின் இலவச திட்டங்களுக்கு, மாணவர்களிடம் பணம் வசூலித்த தலைமை ஆசிரியரை, தற்காலிக பணி நீக்கம் செய்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!

    Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)

    மா.க.ஆ.ப.நி- 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்தவும், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆசிரியர்களுக்கு 1 நாள் 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவு.

    குறிப்பு : ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு பயிற்சி மையத்திலும் ஆசரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    SCERT - IX STD 2 DAYS CCE TRAINING FOR ALL SUBJECTS TRS ON MAY 23 & 24 / 27 & 28 / 29 & 30 AT 3BATCHES REG - PROC CLICK HERE...

    SCERT - IX STD 1 DAY CCE TRAINING FOR ALL HIGH / HIGHER SEC HMs ON 18.05.2013 REG - PROC CLICK HERE...

    SCERT - IX STD CCE TRAINING TIME TABLE (9.30 TO 5.30PM) CLICK HERE...

    SCERT - IX STD CCE RPs TRAINING REG - PROC CLICK HERE...


    பாடநூல் கழகம் பெயர் மாற்றம்

    பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற பெயரில்

    அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

    2013-2014ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.

    2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக முதல்வர் உத்தரவு.

    தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 54 தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு தேவைகேற்ப ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தவும்.

    தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள்+24 பள்ளி தேர்வு நாட்கள் =207 கணக்கீடு

    தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 210 வேலைநாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்று உள்ளூர் விடுமுறை நாட்கள், 24 பள்ளி தேர்வு நாட்கள் போக மீதம் 183 நாட்கள் கற்பித்தல் நாட்களாகும்.

    உதவி செஇக


    1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்

    சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.