Sunday 24 February 2013


ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. ஆரம்ப கல்வியை அதிகரிக்க



Businessவங்கி வர்த்தகத்தில் களமிறங்கும் அஞ்சல் துறை:1,000 ஏ.டி.எம்.,கள் அமைக்கவும் திட்டம்
புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வங்கி வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், குக்கிராம மக்களும் வங்கிச் சேவை வாய்ப்பை ...
மேலும் படிக்க...

Dinamalar cartoon


Special Newsதாராள மயமாக்கம், உலகமயமாக்கத்தின் மோசமான விளைவுகளில் ஒன்று, நீர் நிலைகளைபுறக்கணித்து அவற்றை கொஞ்சம் கொஞ்Œமாக அழிப்பது.உணவு, குடிநீர், தங்குமிடம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றை, காசுக்கு விற்க கூடாது என்பது இந்த மண்ணின் ...


Cinema News21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு: ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது 
ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே ......
மேலும் படிக்க...

Advertisement

20hrs : 55mins ago
சென்னை:தாசில்தார் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், "அம்மா' திட்டம், இன்று தமிழகத்தில் துவக்கப்படுகிறது.முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் ...
Comments (65)


தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.


Photo


மறந்துவிடாதீர்!

இன்று - பிப்.24 (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். 

தே...See More


ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். 

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) 

என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக 

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றா...See More

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை - 2009-10 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது - விவரம் கோரி உத்தரவு.

Friday 22 February 2013


சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி: அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி - நாளிதழ் செய்தி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


Sportsஅஷ்வின் 6 விக்கெட்: கிளார்க் சதத்தில் மீண்டது ஆஸி., 
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், கேப்டன் கிளார்க் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
 
மேலும் படிக்க...
நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க

நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க

நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க

Saturday 9 February 2013


18hrs : 36mins ago
பெங்களூரு : ""ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தாக்கும், நீண்ட தூர, "அக்னி-6' ஏவுகணை தயாரிப்பில், இந்திய ராணுவம் மும்முரமாக உள்ளது,'' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ... Comments (1)

Advertisement