Sunday 24 February 2013
வங்கி வர்த்தகத்தில் களமிறங்கும் அஞ்சல் துறை:1,000 ஏ.டி.எம்.,கள் அமைக்கவும் திட்டம்
புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வங்கி வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், குக்கிராம மக்களும் வங்கிச் சேவை வாய்ப்பை ...
மேலும் படிக்க...
புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வங்கி வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், குக்கிராம மக்களும் வங்கிச் சேவை வாய்ப்பை ...
மேலும் படிக்க...
21 வயதில் 21 படங்கள்; 21 குழந்தைகள் தத்தெடுப்பு: ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது
ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே ......
Advertisement
20hrs : 55mins ago
சென்னை:தாசில்தார் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், "அம்மா' திட்டம், இன்று தமிழகத்தில் துவக்கப்படுகிறது.முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் ...
Comments (65)
Comments (65)
தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.
மறந்துவிடாதீர்!
இன்று - பிப்.24 (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
தே...See More
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றா...See More
Friday 22 February 2013
சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி: அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு
காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்
பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி - நாளிதழ் செய்தி
தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அஷ்வின் 6 விக்கெட்: கிளார்க் சதத்தில் மீண்டது ஆஸி.,
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், கேப்டன் கிளார்க் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
மேலும் படிக்க...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், கேப்டன் கிளார்க் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
நாளை துவங்குகிறது "சரள் கவுன்ட் டவுன்'
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
சென்னை: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ள, "சரல்' செயற்கைக்கோளுக்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' நாளை துவங்குகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில், சரள் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கைக் கோளை ...மேலும் படிக்க
Saturday 9 February 2013
18hrs : 36mins ago
பெங்களூரு : ""ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தாக்கும், நீண்ட தூர, "அக்னி-6' ஏவுகணை தயாரிப்பில், இந்திய ராணுவம் மும்முரமாக உள்ளது,'' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ... Comments (1)
Subscribe to:
Posts (Atom)